tag:blogger.com,1999:blog-25423331.post8699310272099161738..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-25423331.post-78706523024446440702010-01-21T16:35:41.319+05:302010-01-21T16:35:41.319+05:30Hi,
My simple thought on ur blog..
ஜக்குபாய் இணை...Hi,<br /><br />My simple thought on ur blog..<br /><br />ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.<br /><br />I cant accept this pont frend ...<br /><br />It is the people who is wasting their money in watching movies.. right... no one is forcing anyone to watch all these things... They could spend their money in some other useful thing ... relaxation is not only in cinema is my point....manohttps://www.blogger.com/profile/14737664885586213096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-53178010288164585242010-01-21T16:32:38.656+05:302010-01-21T16:32:38.656+05:30Hi,
ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொர...Hi,<br /><br />ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.<br /><br /><br />Who is asking the people to watch movies.. It is the people who are interested in watching all sort of movies.. <br /><br />Its my simple thought ....manohttps://www.blogger.com/profile/14737664885586213096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-57434200239791832272010-01-13T08:17:31.106+05:302010-01-13T08:17:31.106+05:30"நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்..."நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்" என்று கலைஞர் மனதிற்குள் சொல்லி இருப்பார். தமிழின் புரட்சி நடிகர்களும் அதற்க்கு சளைக்காமல் "நமக்கு வாய்த்த அடிமை தலைவர் மிக மிக திறமைசாலி" என்றும் முடிவெடுத்து வரும் மாதம் அவருக்கு பாராட்டு விழா எடுக்க போகிறார்கள். பெரிய காமெடியே அதுதான். இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா. அவரும் கொஞ்சம் கூட அசிங்கம் பார்க்காமல் மேடையில் உட்கார்ந்து கொண்டு "என் அன்பு கண்மணி, கேளடி கண்மணி, கண்மணி என் பொன்மணி, என் குஞ்சுமணி" ரேஞ்சிக்கு புழுகுவாறு. இப்படியே கூதடிங்கடா. ஷங்கரின் சிவாஜி படம்பிடிப்பில் நடந்த சாவு பற்றி ஒரு பயலும் வாய திறக்கவே இல்லை. அது வெறும் சாம்பிள்தான். இன்னும் வெளியே வராத இருட்டு சம்பவங்கள் எத்தனையோ. தமிழ் திரைகலைஞர்கள் தனது நடிப்பு திறனை அரசியல் மேடையில் மட்டுமே காட்டுகிறார்கள். இந்த லச்சணத்துல ஒரு ரோடுக்கு "கமலஹாசன் சாலை" என்று பெயர் வைக்க சரத்குமார் மனு கொடுதிருக்கிறார். இப்போது புரிகிறதா முடிச்சீ எங்கே என்று? ரஜினி எப்போதுமே தைரியசாலிதான் போங்க. கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு திருட்டுபயல் என்பதை வெளிப்படையாக ஒரு சபையில் போட்டு உடைக்க தைரியம் வேண்டும் (ரவாக அடிதிருப்பாரோ). அந்த வஞ்சபுகழ்ச்சி அணியை புரிந்து கொள்ள சுரணை வேண்டும். நாம்தான் கத்திகொண்டே இருக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நான்காம் விதி.Rama Lekshmanhttps://www.blogger.com/profile/00361894661847674725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-44355542657574528822010-01-12T23:12:07.332+05:302010-01-12T23:12:07.332+05:30வினவில் தங்களது பதிவினை படிக்கும் பொழுதே கூற வேண்ட...வினவில் தங்களது பதிவினை படிக்கும் பொழுதே கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் படித்த பத்திரிக்கையில் ரஜினி, அந்த பிரஞ்சு படத்தின் உரிமையினை வாங்கியது போன்று குறிப்பிட்டதாக படித்தேன்....உண்மையில் இவர்கள் வாங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.com