tag:blogger.com,1999:blog-25423331.post8242875332477458414..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: சாதி சூழ் உலகு..!பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-25423331.post-55071994531628689842016-09-09T11:28:33.141+05:302016-09-09T11:28:33.141+05:30பதிவு அருமை...பதிவு அருமை...Arulappahttps://www.blogger.com/profile/10953045642809131996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-26093299065039789602016-09-08T22:52:40.233+05:302016-09-08T22:52:40.233+05:30இவர் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.வேறு ஜாதி ஆண்...இவர் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.வேறு ஜாதி ஆண்மகனை காதலித்ததற்காக அவனை தான் மணப்பேன் என்று சொன்னதர்காக வாழ்க்கை ழுவதும் கன்னியாக வாழ்ந்துவிடு என்று கனவுகள் தகர்க்கப்பட்டு வாழும் சிறு கூட்டு கிளியான நானே சிறந்த எடுத்துக்காட்டு.Devi Priyahttp://priyarajalingam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-72573496639644744232007-11-28T16:01:00.000+05:302007-11-28T16:01:00.000+05:30யாதவ திருவிழாக்களில் க்ண்ணன் ம்ற்றும் வீரன் அழகு ம...யாதவ திருவிழாக்களில் க்ண்ணன் ம்ற்றும் வீரன் அழகு முத்துக்கோன் மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள்<BR/><BR/>க்ண்ணப்பன் முன்னிலைப்படுத்துவதுக்கூட மிக அரிது.<BR/>சுகன்யா படம் என்பது உங்கள் க்ற்பனையே.<BR/><BR/>ம்ற்ற சாதியினரை போன்று யாதவ மக்கள் கூத்தாடிகளையும் கொலைகாரர்களையும் முன்னிலைபடுத்துவதிலை.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-33114431895212051092007-11-28T15:59:00.000+05:302007-11-28T15:59:00.000+05:30நான் சாதியை எதிர்ப்பவன்.ஆனால் ஒரு கருத்தை சொல்ல வி...நான் சாதியை எதிர்ப்பவன்.<BR/>ஆனால் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.<BR/>நீங்கள் குறிப்பிட்டது போல் நெல்லை சீமையில் எல்லா ப்ற்றுகளும் அதிகம்.<BR/>அது தன் அன்று நெல்லை சீமையில் சுதந்திரத்திற்கு போரடியது.<BR/>இந்தியன் என்று சோல்வது கூட ஒரு சாதி வெறி போன்று ஒரு வெறியே.<BR/><BR/><BR/>யாதவ திருவிழாக்களில் க்ண்ணன் ம்ற்றும் வீரன் அழகு முத்துக்கோன் மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள்<BR/><BR/>க்ண்ணப்பன் முன்னிலைப்படுத்துவதுக்கூட மிக அரிது.<BR/>சுகன்யா படம் என்பது உங்கள் க்ற்பனையே.<BR/><BR/>ம்ற்ற சாதியினரை போன்று யாதவ மக்கள் கூத்தாடிகளையும் கொலைகாரர்களையும் முன்னிலைபடுத்துவதிலை.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-71139631635291712252007-11-26T15:58:00.000+05:302007-11-26T15:58:00.000+05:30நம் சமூகத்தின் சாதிக்கண்ணிகளைக் காட்டும் அற்புதமான...நம் சமூகத்தின் சாதிக்கண்ணிகளைக் காட்டும் அற்புதமான பதிவு ஆழியூரான்!<BR/><BR/>உங்கள் சிரத்தையான ஆய்வுபூர்வமான எழுத்துக்கு hats off!!<BR/><BR/>//'நீ ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்' என்பதை எல்லா கணத்திலும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த ஊர்.//<BR/><BR/>பெரும்பாலான ஊர்கள் அப்படித்தான் இருக்கின்றன.முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-13655585483001473962007-11-24T16:19:00.000+05:302007-11-24T16:19:00.000+05:30ஆழியூரான்,மிகச்செறிவாக பதிவு.நான் கண்ட வரையில் எல்...ஆழியூரான்,<BR/><BR/>மிகச்செறிவாக பதிவு.<BR/>நான் கண்ட வரையில் எல்லாப் பகுதி கிராமங்களிலும் இப்படிப்பட்ட சாதிய நோக்கு பள்ளிக் குழந்தைகளிடமே கூட இருக்கிறது. போன தலைமுறையில் கிராமத்தைவிட்டு வெளியே வந்து தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தாழ்த்தப்பட்ட சாதியல்லாத ஒருவரால், தன் கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஊராட்சித் தலைவராக வந்ததை ஏற்ற்க் கொள்ள முடியாமல் பொருமுவதைப் பார்த்திருக்கிறேன். <BR/><BR/>திருநெல்வேலிப் பகுதி மக்களுக்கு இந்த அதீத சாதிப் பற்று / சாதி வெறி இருப்பதை கல்லூரியில் படிக்க வந்த சில திருநெல்வேலிப் பகுதி மாணவர்கள் மட்டும் சாதிரீதியில் இணைந்து சுற்றியதைக் கண்டபோது புரிந்து கொள்ள முடிந்தது.<BR/><BR/>IT துறையில் பணியாற்றும் சில நண்பர்களின் வாகனங்களின் பின்னே அவர்கள் பெயர் சாதிப் பெயரோடு மின்னும்போது, பெயருக்குப் பின்னே சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ளும் பழக்கமும் போன தலைமுறையோடு ஒழிந்தது என்ற எண்ணமும் காணாமல் போகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-51892225070646164332007-11-24T16:13:00.000+05:302007-11-24T16:13:00.000+05:30@ பத்மா அர்விந்த்.. நீங்கள் சொல்லும் அந்த கொடூரம் ...@ பத்மா அர்விந்த்.. நீங்கள் சொல்லும் அந்த கொடூரம் நடந்தது சேலம் மாவட்டத்தில். கவுண்டர் இன வெறியரான அப்பாவும், மகனும் சேர்ந்து நடத்திய அந்த வெறித்தாண்டவம், வாசிக்கும்போதே நடுங்க வைத்தது. பல நேரங்களில் எவ்வகையான கோபமாக இருந்தாலும் கோபத்திற்கான வடிகாலாய் ஏதாவது செய்துவிட்டு,பின்பு 'ஏன் நாம் அப்படி கோபப்பட்டோம்..ஏன் அப்படி நடந்துகொண்டோம்..?' என்று தோன்றும். இது இயல்பு. ஆனால், இந்த சேலம் கொலையில் கொஞ்சமும் கருணையின்றி, பெற்ற பிள்ளையை கொன்றபிறகும், சாதிப்பெருமையை நிலைநாட்டிவிட்டதாய் ஸ்டேட்மெண்ட் விடும் அந்த வெறிதான் பயமுறுத்துகிறது.<BR/><BR/>@ சீதா... பண்டிகை நேர கொண்டாட்டம் போல மேடைகளிலும், எழுத்துக்களிலும் சாதிக்கு எதிரான மனநிலைக்கு வடிகாலாக சில கருத்துக்களை சொல்லிவிட்டு, பின்பு வழமையான உலக வழக்கத்திற்கு திரும்பிவிடும் பொது மனநிலையை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அது சரியானதுதான். அப்படியல்லாமல் முதலில் தன் வீட்டுக்குள்ளிருந்து சாதிய உணர்வுகளை வெளியேற்றுவது ஓரளவுக்கு இதற்கு மாற்றுத்தீர்வாக அமையலாம்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-89088475964407658042007-11-24T11:26:00.000+05:302007-11-24T11:26:00.000+05:30மிகவும் அழகான நடை ஆழியூரான். திருனெல்வெலி போகும்ப்...மிகவும் அழகான நடை ஆழியூரான். திருனெல்வெலி போகும்ப்போது இட்லி சாப்பிடவேண்டும் .உங்களிடம் முகவரி வாங்கவேண்டும்.<BR/><BR/>சரி சாதியைய்ப்பற்றி...என்னைபொறுத்தவரயில் எனக்குள்ளே உள்ள அழுக்கயையும் அடையாளத்தயும் அழிக்கவே எனக்கு ஒரு பிறவி போதாது என்று தோன்றுகிறது சிலனேரங்களில். சிறீயவதில் இருந்த ideology எல்லாம் ஓடிவிட்டதோ என்றூ தோன்றுகிறது....<BR/><BR/>விடுதலைப்போராட்டம் சாதி இல்லை என்றொரு தோற்றத்தை கொடுத்தது போலவும் . நாமெல்லாம் பண்டிஅகி நாட்கள் முடிண்தவுடன் நம்முடய் பழய பழக்கஙளுக்கு திரும்புவது இல்லயா?அதுபோல்தான் இதுவும்.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-46101872641451669942007-11-23T18:26:00.000+05:302007-11-23T18:26:00.000+05:30அருமையாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த சில நாளாய் நா...அருமையாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த சில நாளாய் நான் இதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். காரணம், 9 மாத கர்ப்பிணியான தன் மகளை கடப்பாரைய்யால் தந்தை அடித்து கொன்றிருக்கிறார் தன் மகன் உதவியுடன். காரணம், அவள் திருமணம் செய்து கொண்டது வேறோரு சாதியில் பிறந்தவரை. பிரசவத்திற்காக என்று ஆசையாக (நாடகமாடி)அழைத்துவிட்டு கொன்றிருக்கிறார்கள் அதுவும் அடித்து துன்புறுத்தி. தந்தையின் வாக்குமூலம்: குலப்பெருமை காக்க தன் மகளையே கொன்றவன் என்று வரலாறு பேசும் மகிழ்வு ஒன்றே போதும்". சாதி கொடுமையா எங்கே இருக்கிறது என்பவர்கள் கண்ணில் இது போல செய்திகள் படுவதே இல்லை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-35500448887202233702007-11-23T18:18:00.000+05:302007-11-23T18:18:00.000+05:30neenga sollurathu sari than.aana ippo ellam makkal...neenga sollurathu sari than.aana ippo ellam makkal rempa maaritanga..saathiya vachu onnum panna mudiyathunu...athe sivanthi patti ku munnala irukra idam peru "thyagaraja Nagar". inkae ella saathi vayasu paasangalum entha saathi verupadum illama nanbarkala irukaanga... i m not trying to support us...we are changing ourselves..vaithu pilapukaka ellam veru idankaluku(tirupur,chennai) ku kudi peyarnthu kondu irukirarkal.<BR/><BR/> Ivlo thooram saathi pattru ulla enga oorla, oru "villu paathu" group irunthanga(ippo irukangalunu theryala).antha group la anchu peru.anchy perumae vera vera saathi(thevar,pillai,konar,nadar,Thalith)intha group pathi oru aavana padam(documentary film) vanthuruku....antha pdathini peyar "Villu"... intha padam vantha neram then maavata saathi kalavara samayangalil...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-11766773801549298192007-11-23T17:25:00.000+05:302007-11-23T17:25:00.000+05:30அசுரன்... கருத்துக்கு நன்றி. கிராமங்களில் வெளிப்பட...அசுரன்... கருத்துக்கு நன்றி. கிராமங்களில் வெளிப்படையாக தன்னை வெளிப்படுத்துக்கொள்ளும் சாதி வெறியர்கள், நகரங்களில் கொஞ்சம் பவுடர் பூச்சோடு வேறு வடிவத்தில் இருக்கின்றனர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது..?பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-83290514354009974002007-11-23T16:18:00.000+05:302007-11-23T16:18:00.000+05:30//வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந...//வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர் எனில், சாதியின் இத்தகைய வீச்சு, உங்களுக்கு வியப்பூட்டலாம். 'பஸ்ஸுல உட்கார்றதுலக் கூடவா சாதி பார்ப்பாங்க..?' என்று உங்கள் மூளை கேள்வி எழுப்பலாம். எல்லா சாதிய உணர்வுகளும் நிரம்பிய ஒரு தஞ்சைப்பகுதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நெல்லை மண்ணில் நிரம்பி வழியும் சாதி, ஆரம்பத்தில் திகைப்பூட்டுவதாக இருந்தது.<BR/>///<BR/><BR/>சாதி இல்லை இல்லை என்று போலியாக சொல்லிக் கொண்டு சாதி குறித்து பேசுபவர்களிடம் குதர்க்கம் பேசும் நடுத்தர வர்க்க கும்பல்கள் இந்த கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும்.<BR/><BR/>நிற்க,<BR/><BR/>மேலேயுள்ள உங்களது வரிகள் ஏதோ மாநகரங்களிலும், நகரங்களிலும் சாதி வெறி இல்லாதது போலவும் அதனால்தான் அந்த பகுதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்கக்த்தினர் சாதி பாசம், வெறி குறித்து அறீமுகம் இல்லாமல் இருப்பது போலவும் எழுதப்பட்டுள்ளது. <BR/><BR/>அது உண்மையில்லை. சாதி நகரங்களில் வேறு பரிணாம வளர்ச்சி அடைந்த வடிவில் நிலவுகீறது. ஒரு சின்ன கேள்வி கேட்டால் நகரத்திலுள்ள நடுத்தர வர்க்க அல்பைகள் சாதியில்லை என்று சொல்வதில் உள்ள பொய்யை, போலித் தனத்தை புரிந்து கொள்ள முடியும்.<BR/><BR/>எத்தனை பேர் சாதி பார்க்காமல் திருமணம் செய்கிறான்? நகரமோ கிராமமோ உறவுகளை தீர்மானிப்பது சாதிதான். சாதியில்லை என்று சொல்லும் அல்பைகள் தங்களை சுற்றியுள்ளவர்களில், தாங்களே கூட சாதி பார்க்காமல் திருமணம் செய்தது குறித்து நேர்மையானதொரு பதிலை சொல்லட்டும்..<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-53784694020911760012007-11-22T19:27:00.000+05:302007-11-22T19:27:00.000+05:30anubavam ok. but sathiyam enbathu indhia chuzhalil...anubavam ok. but sathiyam enbathu indhia chuzhalil adippadai kotpadaga oori poyirikkirathu. athanudaiya velippattin alavu mavattathirku mattumalla theruvirku theru marupadum enbathai puriya vaithirupathai parattalam. arivo(zhi)li iakathil velai parthathalo ennavo thannai thanae sarippaduthi kolvathai oru theervahavum suyathirupthi aerpaduthi kollavum kooriyikkireerkal. irukkum idathilirunthu thuvangalam but athai mattum than seivaen ellam mara vendum endru adam pidippathu sariyalla. because athu yatharthathirku ethiranathu. anyway title 'Junior vikadan', matter 'anantha vikadan' <BR/>-dragondragonhttps://www.blogger.com/profile/15606552091190595348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-15748116271550968942007-11-16T18:42:00.000+05:302007-11-16T18:42:00.000+05:30ஆழியூரான் நல்ல பதிவு. திருநெல்வேலிக்கும் சாதி சண்ட...ஆழியூரான் நல்ல பதிவு. திருநெல்வேலிக்கும் சாதி சண்டைக்குமான பிரச்னை இன்று வந்ததல்ல. இதில் நாற்பதாண்டு வரலாறு இருக்கிறது. கிராமங்களில் தேவர்களிடம் வேலை பார்த்த் நாடார்கள்/தலித்துகள் பொருளாதார ரீதியாக தலை தூக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை சாதிமோதலுக்கான முதல் காரணம். <BR/><BR/>அதையும் தாண்டி, ஏதோ காரணத்துக்காக நடந்துவிடுகிற ஒரு கொலை சாதி சாயம் பூசப்பட்டு விடுகிறது. அங்கொரு தலை என்றால் இங்கொரு தலை என்கிற ரீதியில் இந்தப் பிரச்னை சென்று கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிறது. விலாவாரியாக நானே ஒரு பதிவு போடுகிறேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-78464102763245305452007-11-16T12:19:00.000+05:302007-11-16T12:19:00.000+05:30//கேள்விகளுக்கான் பதிலின் தேடல்கள் மட்டுமே நமக்கான...//கேள்விகளுக்கான் பதிலின் தேடல்கள் மட்டுமே நமக்கான நடைவண்டி என்பது என் எண்ணம்..//<BR/><BR/>புரிதலுக்கு நன்றி கிருத்திகா..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-60689806595366039822007-11-16T09:07:00.000+05:302007-11-16T09:07:00.000+05:30ஐயோ, தோழனே... இந்த பின்னூட்டங்கள் எந்த எதிர்ப்பு ம...ஐயோ, தோழனே... இந்த பின்னூட்டங்கள் எந்த எதிர்ப்பு மன நிலையிலும் எழுதப்பட்டதில்லை..தங்கள் பதிவின் களமும், அந்த செய்தியின் தாக்கம் மிக அருகாமையில் இருந்ததால் வந்த வரிகள் தான்... இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற பரிதவிப்புத்தான்.. "பின்னூட்டத்தின் தடித்த(bold) எழுத்துகளில் நீங்கள் சுட்டியிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட எனக்கானவை என்றால், பொழுதுபோக்கிற்காக எழுதுவது மட்டுமில்லாது, கட்டுரையின் " <B>இல்லை நன்பனே இது தங்களுக்கான் தனிப்பட்ட சுட்டுதல் இல்லை.. காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. </B>இது என் சுயத்துக்கானதும், எல்லோருக்கானதுமான கேள்வி மட்டுமே.. எனெனில் கேள்விகளுக்கான் பதிலின் தேடல்கள் மட்டுமே நமக்கான நடைவண்டி என்பது என் எண்ணம்..வாழ்த்துக்களுடன்..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-8831563920520321512007-11-16T00:15:00.000+05:302007-11-16T00:15:00.000+05:30//வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்த...//வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாக வாழாமல் சட்டென்று உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுகின்றனர்//<BR/><BR/>இதேபோல், மற்றவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை ஏற்று மதித்தால் சரி!<BR/><BR/>அருமையான பதிவு. நடிகர்கள் பற்றிய பல புதிய வடிவிலான செய்திகளை அறிந்தேன்.<BR/><BR/>கடைசியில் இந்த பாகுபாட்டையெல்லாம் உருவாக்கி விட்டவன் எங்கோயோ எழவோ என கிடக்கிறான். உள்ளே வீணாக ஒருவரை அடித்துக்கொண்டு கிடப்பது சாதாரண மக்களே!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-82026042822975384562007-11-15T23:38:00.000+05:302007-11-15T23:38:00.000+05:30நண்பர் முரளிக்கண்ணன் இட்டிருக்கும் பின்னூட்டம் இது...நண்பர் முரளிக்கண்ணன் இட்டிருக்கும் பின்னூட்டம் இது. <BR/><BR/>>>மாணவர்கள் தங்கள் ஜாதி அடையாளம் காட்ட கையில் (மஞ்சள் மற்றும் பச்சை) கயிறுகள் கட்டுவதும், க்ரிகெட்,கபடி டீம் கூட அந்த வகையில் அமைவதும் இப்பகுதியின் துயரம். இதனால் அடுத்த தலைமுறையும் இந்த சுழலுக்குள் விழுகிறது. முற்காலத்தில் திருமனத்துக்கு மட்டும் பார்க்கப்பட்டது இப்பொழுது பிறப்பு முதல் இறப்பு வரைக்கும்.<<பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-66015375354920341352007-11-15T23:35:00.000+05:302007-11-15T23:35:00.000+05:30கிருத்திகா.. தங்களுக்கான என் பதில் நான் சொல்ல வந்த...கிருத்திகா.. தங்களுக்கான என் பதில் நான் சொல்ல வந்ததை சரியாக பிரதிபலிக்காமல் போனதற்கு வருந்துகிறேன். 'நீங்கள் ஊரைவிட்டு விலகிப்போய்விட்டதால் பிரச்னை தெரியாமல் பேசுகிறீர்கள்' என்ற தொணியில் எழுதவில்லை அவ்வார்த்தைகளை.<BR/><BR/>//ஆனால் ஊரை விட்டு விலகிய இந்த பதின் சொச்ச வருடங்களில் இத்தனை பின்னோக்கிய மாற்றங்களா?//<BR/><BR/>என்ற உங்கள் வார்த்தைகளில் தென்பட்டதாக நான் கருதிய விசயத்திற்கான விளக்கமே அது. <BR/><BR/>நீங்கள் சொல்லியிருக்கும் சாதி சங்கத்தை கட்டிக்காக்கும் தலைவர்கள், தனி மனித துதிபாடல், இது எல்லாமே இருக்கும் சாதிய அமைப்பை பாதுகாத்துப் பயன்படுத்திக்கொள்ளும் சக்திகள். அதேநேரம் இத்தகையை சாதிக்கட்சிகள் தோன்றும் முன்பு சாதிப்பிரச்னைகள் இன்னும் வலுவாக இருந்தன என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது. <BR/><BR/>பின்னூட்டத்தின் தடித்த(bold) எழுத்துகளில் நீங்கள் சுட்டியிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட எனக்கானவை என்றால், பொழுதுபோக்கிற்காக எழுதுவது மட்டுமில்லாது, கட்டுரையின் பேசுபொருளுக்கான நடைமுறை தீர்வுகளில் என்னால் இயன்றவரை பங்கெடுத்திருக்கும்/பங்கெடுத்துக்கொண்டிருக்கும் உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால், இக்கட்டுரை தனிப்பட்ட என்னைப்பற்றிய குறிப்புகள் அல்ல. <BR/><BR/>பிரச்னையின் வேரும், நுனியும் தெரிந்தாலும் அனைவராலும் களத்தில் இறங்கிவிட முடிவதில்லை. பிழைத்தலுக்கான காரணிகள் தடுக்கின்றன. இந்நிலையில் சாதிச்சகதியை விட்டொழிப்பதற்கான; யாவராலும் இயலுகிற தீர்வாக நான் சொல்வது, தன்னை சுத்தீகரித்துக்கொள்வது. அதற்கு முதலில் தன் மீது படிந்திருக்கும் அழுக்கை ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 'சாதியா.. உவ்வே..' என்று வாந்தியெடுப்பதான பாவனையை முன்வாசலில் உதிர்த்துவிட்டு, புழக்கடையில் சுயசாதி சங்கத்து கூட்டம் நடத்தும் நற்பழக்கம் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதைத்தான் //மற்றபடி நாம் என்ன செய்ய இயலும்- இப்படி எழுதி நம் அழுக்கை ஒத்துக்கொள்வதையும், குறைந்தபட்சம் நம் முதுகை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் தவிர.// என்ற வார்த்தைகளில் சொல்லியிருந்தேன். இதே கருத்தை அழுக்கு, முதுகு உவமைகளில்லாமல், இதே கட்டுரையின் முந்தைய பின்னூட்டம் ஒன்றிலும் சொல்லியிருந்தேன். <BR/><BR/>இதன் பொருள், 'யாரும் ஒன்று திரண்டு சாதிக்கெதிராகப் போராட வேண்டாம். அவரவர் சொந்த வாழ்வில் சாதியை விட்டொழிந்தால் போதும்' என்பதல்ல. போராட்டத்தின் விளைவுகளை தாங்கும் சக்தி படைத்தவர்கள் வீதிக்கு வரட்டும். இயலாத மற்ற அனைவரும் தன்னளவிலான மாற்றத்தை செயல்படுத்தட்டும். <BR/><BR/>இம்மாதிரியான விவாதங்களின்போது வலை நண்பர்கள் வழக்கமாக சொல்வதையே இரவல் வாங்கி இங்கு சொல்கிறேன். "நாம் இங்கு சண்டையிட்டுக் கொள்ளவில்லைதானே..?"பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-47489329070113624782007-11-15T16:40:00.000+05:302007-11-15T16:40:00.000+05:30கிருத்திகா..என்னால் விரிவாக பதில் சொல்ல முடியாத இட...கிருத்திகா..என்னால் விரிவாக பதில் சொல்ல முடியாத இடத்தில் சிக்கியிருக்கிறேன். இன்று இரவு பதில் எழுதுவேன்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-81180984387209397922007-11-15T14:55:00.001+05:302007-11-15T14:55:00.001+05:30அருகிருந்து பாரித்தாலும் தூரத்தில் இருந்து பார்த்த...அருகிருந்து பாரித்தாலும் தூரத்தில் இருந்து பார்த்தாலும், அவலம் ஒன்றுதான், நான் இங்கு குறிப்பிட முயற்சித்தது, ஒரு தனி மனித அகங்காரத்தின் வடிகாலே, இந்த "சாதி சூழ் உலகின்" அடிப்படை என்பதைத்தான். உற்று நோக்கின் ஒரு உண்மை புரியலாம், ஒரு தலைவனின் தலமைக்கு சோறிட கூடி நிற்கும் வெறுங்கூட்டம் பட்டினி கிடக்கும், இது தான் இன்றைய அவலம், அது சரி நீங்கள் சொல்வது போல் நாம் வேறென்ன செய்யமுடியும்????? <B>இதற்கு தான் நாம் என்றால் இந்த பதிவு என்ன பொழுது போக்கிற்கா???</B> ஏதாவது விடை இருக்கும் தேடலாம்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-5786462103444019662007-11-15T14:55:00.000+05:302007-11-15T14:55:00.000+05:30அருகிருந்து பாரித்தாலும் தூரத்தில் இருந்து பார்த்த...அருகிருந்து பாரித்தாலும் தூரத்தில் இருந்து பார்த்தாலும், அவலம் ஒன்றுதான், நான் இங்கு குறிப்பிட முயற்சித்தது, ஒரு தனி மனித அகங்காரத்தின் வடிகாலே, இந்த "சாதி சூழ் உலகின்" அடிப்படை என்பதைத்தான். உற்று நோக்கின் ஒரு உண்மை புரியலாம், ஒரு தலைவனின் தலமைக்கு சோறிட கூடி நிற்கும் வெறுங்கூட்டம் பட்டினி கிடக்கும், இது தான் இன்றைய அவலம், அது சரி நீங்கள் சொல்வது போல் நாம் வேறென்ன செய்யமுடியும்????? <B>இதற்கு தான் நாம் என்றால் இந்த பதிவு என்ன பொழுது போக்கிற்கா???</B> ஏதாவது விடை இருக்கும் தேடலாம்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-58590508751474650052007-11-14T23:15:00.000+05:302007-11-14T23:15:00.000+05:30கிருத்திகா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்...கிருத்திகா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நீங்கள் ஊரைவிட்டு விலகிய பிறகு ஏற்பட்ட மாற்றங்களாக அதாவது அண்மைய வருடத்து மாற்றங்களாக இவை தெரியவில்லை. நீண்டகாலமாகவே இருந்து வரும் பிரச்னையாகத்தான் இது இருக்க முடியும். அருகிலிருந்து பார்த்தபோது உங்களுக்கு அது ஒரு விஷயமாக தெரியாமல் இருந்திருக்கலாம்.<BR/><BR/>மற்றபடி நாம் என்ன செய்ய இயலும்- இப்படி எழுதி நம் அழுக்கை ஒத்துக்கொள்வதையும், குறைந்தபட்சம் நம் முதுகை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் தவிர.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-21264985180934431852007-11-14T12:42:00.000+05:302007-11-14T12:42:00.000+05:30தங்கள் பதிவின் விவரங்கள் கொஞ்சம் அதிர்ச்சியானவை தா...தங்கள் பதிவின் விவரங்கள் கொஞ்சம் அதிர்ச்சியானவை தான். நானும் திருநெல்வேலி பகுதியை சார்ந்தவர் தான், கிட்டத்தட்ட 23 வருடங்கள் தாமிரபரணியோடும் வாழைகளோடும் வாழ்ந்தவர் தான், ஆனால் ஊரை விட்டு விலகிய இந்த பதின் சொச்ச வருடங்களில் இத்தனை பின்னோக்கிய மாற்றங்களா?....<BR/><BR/>நடிகர்கள், சாதிகள், மிக உண்மையான ஆய்வுதான்.. ஆனாலும், இதற்கெல்லாம் காரணம், சாதிக்கொரு சங்கம் வைத்து தன்னை முன்னுறுத்திக் கொள்ளும் தனி மனித முயற்சியும், அதை தன் அரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்தி ஆதரவு தரும் இந்த அரசியல் வாதிகளும் தான் என்பது என் கருத்து.<BR/><BR/>அரசியல் குறிக்கீடுகள் இல்லாத நடைமுறை வாழ்க்கைக்கும், தனிமனித துதி தேடாத தலைமைக்கும் என்று நாம் தலைப்படுகிறோமோ அன்று தான் இந்த துயரங்களில் இருந்து நம் மக்கள் விடுதலை பெற முடியும்…<BR/><BR/>அதற்கு நம் பங்களிப்பு என்ன??கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-25773250770610068682007-11-13T22:29:00.000+05:302007-11-13T22:29:00.000+05:30ஜெய.கணபதி, கையேடு.. பேசாப்பொருளை அல்ல.. பேசிய பொரு...ஜெய.கணபதி, கையேடு.. பேசாப்பொருளை அல்ல.. பேசிய பொருளையேதான் பேசியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் பேசுவதில் சலிப்போ, ஒதுங்கியிருப்பது நல்லது என்ற நினைப்போ வந்துவிடுமோவென்று அச்சமாக இருக்கிறது. <BR/><BR/>தமிழ்நதி.. 'மழைக்கு பயந்து என்னதான் குடை பிடித்துச் சென்றாலும் உடம்பின் எங்கேனும் ஒரு ஓரத்தில் எட்டிப்பார்த்துவிடுகிற ஈரம்போல'(நன்றி: வைரமுத்து), செய்கிற தொழிலின் சாரல் இங்கும் அடித்துவிடுகிறதுபோல.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.com