tag:blogger.com,1999:blog-25423331.post6727005032096821786..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: போராடினால் என்ன தப்பு?பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25423331.post-57347357459406684772010-07-12T09:43:23.211+05:302010-07-12T09:43:23.211+05:30என்ன போராட்டம் பண்ணினாலும் அரசாங்கம் போலீசை தான் அ...என்ன போராட்டம் பண்ணினாலும் அரசாங்கம் போலீசை தான் அனுப்பி வைக்கும். அந்த போலீசுக்கு போராட்டமாக தெரிவதை விட public nuisence ஆ தான் தெரியும் . பள்ளிகளில் ஆரம்பத்தில் இருந்து நமக்கு சொல்லி தரும் முதல் பாடம் "சத்தம் போடாதே", அப்படி ஆரம்பித்து வளர்ந்தும் நம் மக்கள் ஊமையாகவே ஆகிவிடுகிறார்கள் . அதிகாரத்தை எதிர்க்க அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அடிபணிவது . இவர்களை போய் போராடு,அது, இதுன்னு காமடிய இல்லை.இன்று இருக்கும் மக்கள் கூட்டம் ஆட்டுமந்தைக் கூட்டம். [சொந்த அறிவு இல்லை மற்றவன் செய்வதை தானும் செய்வது , தான் மட்டும் தப்பித்தல் போதும்.] என்ன சரியா சொல்லுங்கள் நடைவண்டி ?Anonymoushttps://www.blogger.com/profile/15530971046711476045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-55601034524809844372010-06-22T11:56:32.308+05:302010-06-22T11:56:32.308+05:30////எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? ...////எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? தெருவோர தள்ளுவண்டி வியாபாரியிடம் எந்த போலீஸ் காசு கொடுத்து பழம், காய்கறி வாங்குகிறார்? லாக்&அப் கொலைகள், லஞ்சம், ரோந்து என்ற பெயரில் வழிப்பறி, பாலியல் வன்முறை என்று தமிழக போலீஸ் பொறுக்கித்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி முதல் திண்டிவனம் ரீட்டாமேரி வரைக்கும் நாடறிந்த உதாரணங்களே ஆயிரம் சொல்ல முடியும். தண்டிக்கப்பட வேண்டிய இந்த கிரிமினல் குற்றவாளிகள்தான் சட்டத்தின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் இந்த அரசு மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குகிறது.//// உண்மை..உண்மை... ஆனால் போராட்டங்கள் பொது மக்களை அச்சுறுதாவண்ணம் இருக்க வேண்டும் என்பது ஆனது கருத்து.தோமாhttps://www.blogger.com/profile/08106456185528176757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-64852091425749227202010-06-21T13:57:18.850+05:302010-06-21T13:57:18.850+05:30சமீபத்தில் படித்த கட்டுரையில் அருந்ததி ராய் சொன்னத...சமீபத்தில் படித்த கட்டுரையில் அருந்ததி ராய் சொன்னதாக இருந்தது "There is no sympathetic audience for these tribals to enact a political theatre called satyagraha" (disclaimer: not verbatim)Umahttps://www.blogger.com/profile/11388701712240668606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-44237266915260157802010-06-19T21:06:01.082+05:302010-06-19T21:06:01.082+05:30dear
100% true
may this message reach everyonedear <br />100% true<br /><br />may this message reach everyonebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-66672905868821801432010-06-19T20:38:38.000+05:302010-06-19T20:38:38.000+05:30மக்களின் போராட்டங்களை சிதைப்பதில் நாளிதழ்கள் முதன்...மக்களின் போராட்டங்களை சிதைப்பதில் நாளிதழ்கள் முதன்மையேற்று செய்திகளை திரித்து வழங்குவதில் வகிபாகம் வகிக்கின்றன சிறு சிறு {சாதி} குழுக்காளாக பிரிந்துகிடக்கும் மக்களை ஒன்றுசேர விடுவதில்லை. இயற்கையாகவே பல சாதிகள் ஒன்றுசேர்வதில்லை. யாருக்கோ பாதிப்பு ஏற்படுகிறது நமக்கென்ன என்ற எண்ணமும் , அவர் யாரோ நாம் யாரோ என்ற எண்ணமும் , அவனுக்கு ஏற்பட்ட துண்பம் நமக்கும் ஏற்படும் என்ற சிந்தனையின்மையும் தம் மக்களையே தீவரவாதிகள் என்ற சொல்லாடலில் அடைத்து ஒருவர்பால் மற்றோவர் ஒற்றுமைகொள்ளாமல் தடுப்பதில் ஆதிக்க சிந்தனை வெற்றி பெறுகிறதென்பது மக்களுக்கு தெரிவதேயில்லை , இனியும் அப்படியேதான் காலம் கழியும்.k selvaprabhuhttps://www.blogger.com/profile/10970811066987600445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-90056192335819268382010-06-19T19:21:45.617+05:302010-06-19T19:21:45.617+05:30இதையெல்லாம் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றீ...இதையெல்லாம் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றீர்களே...நீங்க இன்னும் ராவணன் பார்க்கவில்லையா? கோடை காலத்திலே குச்சி அயிசு உருகிப்போகிறதேயென்று எத்தனை பேர் மலைசாதி மக்கள்போராட்டத்துக்காகக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.... நீங்கள் என்னவென்றால், போராடினால் என்ன தப்பு என்று உருப்படியில்லாத லெக்சர் கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள் :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-61226664407383951502010-06-19T19:19:39.662+05:302010-06-19T19:19:39.662+05:30very very good writingvery very good writingAnonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-47837441040423274112010-06-19T19:14:35.630+05:302010-06-19T19:14:35.630+05:30nalla pathivu.nalla pathivu.rajasekarannoreply@blogger.com