tag:blogger.com,1999:blog-25423331.post3020313837584527697..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: நினைவின் நிழல்..!பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-25423331.post-87629773386368611612007-12-21T10:50:00.000+05:302007-12-21T10:50:00.000+05:30ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்களின் பக்கத்திற்கு வந்த...ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்களின் பக்கத்திற்கு வந்தேன். தவறவிட்ட இடுகைகளை இனித்தான் படிக்கவேண்டும். இந்த இடுகை பிடித்தது. இதிலிருந்து இன்னும் சிலவற்றிற்கும் நினைவுகளை விரியவைக்கிறது.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-37364595625824521372007-12-04T14:55:00.000+05:302007-12-04T14:55:00.000+05:30இதேபோல மற்றவர்களின் நினைவடுக்குகளில் நான் எவ்வாறான...இதேபோல மற்றவர்களின் நினைவடுக்குகளில் நான் எவ்வாறான பின்னிணைப்புகளோடு பதிந்திருப்பேன் என்று யோசித்தால் எதுவும் பிடிபடவில்லை.// அட இதுதாங்க ஆழி டச்...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-18483479431008454252007-11-27T13:45:00.000+05:302007-11-27T13:45:00.000+05:30அருமையான பதிவு!எனக்கும் சென்ற வாரம் இது போல் நிகழ்...அருமையான பதிவு!<BR/><BR/>எனக்கும் சென்ற வாரம் இது போல் நிகழ்ந்தது. <BR/><BR/>ஒரு திருமணத்தில் ஒருவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார். திரும்ப, திரும்ப யோசித்து பார்த்ததில் யாரென்றே பிடிபடவில்லை.<BR/><BR/>வாரத்தில் இரண்டொரு தடவை சென்று டீ குடிக்கும் கடையின் உரிமையாளர் அவர். அடிக்கடி பார்த்து, பேசியிருக்கிறேன் இருந்தும் வெளியிடத்தில் பார்த்ததில் சட்டென்று அடையாளம் தெரியாமற் போயிற்று.Anonymousnoreply@blogger.com