tag:blogger.com,1999:blog-25423331.post116179344814390039..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: நீயே பீ அள்ளு..பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-25423331.post-76705392726529970732014-04-23T10:20:38.638+05:302014-04-23T10:20:38.638+05:30Saattai...Saattai...நான் தமிழன்https://www.blogger.com/profile/01748928543016104780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-86912936391405883962007-08-30T18:02:00.000+05:302007-08-30T18:02:00.000+05:30vaathaikal neruppu dundangalsaattai adiyaaiippadi ...vaathaikal neruppu dundangal<BR/><BR/>saattai adiyaai<BR/><BR/>ippadi oru kavithaiyaiyum, kavinjanaiyum.. arimugapaduthiya thunichalaga unkalai eppadi paaraattuvathu..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-43987348879660503842007-08-30T16:47:00.000+05:302007-08-30T16:47:00.000+05:30//ஆனால் தமிழ்பித்தன் கவிதையை படிக்க வேண்டியவன் படி...//ஆனால் தமிழ்பித்தன் கவிதையை படிக்க வேண்டியவன் படிக்க மாட்டானே. முகம் சுளித்து மூடியில்ல வச்சிடுவான்? 'வாரே வா' சொல்றது ஒடுக்கப்படுவதின் வேதனை உணர்ந்தவர்கள் மட்டும் தானே? //<BR/><BR/>நீங்கள் நினைக்கிற 'படிக்க வேண்டியவன்' படித்துத் திருந்தத் தேவையில்லை. இவை ஒன்றும் அறியாதவனல்ல அவன். இதைப் படிக்க வேண்டியவன் '<B>ஒடுக்கப்படுவதின் வேதனை உணராதவன்</B>' தான்! இதுதான் தனக்காக விதிக்கப்பட்டது என்றெண்ணி எதிர்க்காமல் இருப்பவனுக்கான கவிதைகள் தாம் இவை என நான் நினைக்கிறேன்.<BR/><BR/>மற்ற கவிதைகளில் நேரடியக சொல்லாவிட்டாலும்,<BR/><BR/>//தெரியாமல் மிதித்தேன்<BR/>மிதித்ததும் கடித்தது<BR/>எறும்பு//<BR/><BR/>போன்ற கவிதைகளில் இதைத்தான் கவிஞர் சொல்லியிருப்பதாய்ப் படுகிறது.அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-74001037857571875482007-08-30T16:06:00.000+05:302007-08-30T16:06:00.000+05:30முகத்தில் அடித்தது போல் உள்ளது.பகிர்ந்தமைக்கு நன்ற...முகத்தில் அடித்தது போல் உள்ளது.<BR/>பகிர்ந்தமைக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-82349647102192638512007-08-30T14:07:00.000+05:302007-08-30T14:07:00.000+05:30'பொறி' பறக்குது எழுத்தில்'பொறி' பறக்குது எழுத்தில்விஜயன்https://www.blogger.com/profile/16178923454656112817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-68195594621478179832007-08-24T20:22:00.000+05:302007-08-24T20:22:00.000+05:30'பீ' என்பதைகூட வாயால் தான் சொல்லமுடியும். மலம் அள்...'பீ' என்பதைகூட வாயால் தான் சொல்லமுடியும். <BR/>மலம் அள்ளுபவர் வாழ்வில் ஏற்றம் கண்டால்தான் <BR/>தொழில் நுட்ப புரட்சிக்கு ஓர் அர்த்தம் உண்டு.. <BR/>ஒவ்வொரு வரியும் உளியால் செதுக்கப்பட்ட கவிதைகள்<BR/>உங்கள் பதிவு அதன் வலியை உணர்த்துகிறது<BR/>இதற்கு ஜாதி சாயம் புசுவது அதைவிட கொடுமை.<BR/>மனிதர் உணர்வை மனிதர் புரிந்து கொள்ளும் காலம் வரும் என நம்புவோம்.மடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-21829427946612632572007-01-05T00:47:00.000+05:302007-01-05T00:47:00.000+05:30//மனச உலுக்கவே செய்யும் வார்த்தைகள்.//
ஆமாம் சார்....//மனச உலுக்கவே செய்யும் வார்த்தைகள்.//<br />ஆமாம் சார்.<br /><br />ஆனால், எனகென்னவோ வார்த்தைகள் ரொம்ப வலியதாக இருக்கிறது. எழுதியவரின் நிலைமை புரிந்து கொள்ள முடிந்தாலும், இதனை மற்றவருக்கு formard பன்ன முடியுமா யோசியுங்கள்?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162541538392460452006-11-03T13:42:00.000+05:302006-11-03T13:42:00.000+05:30நல்ல பதிவு ஆழியூரான்,Bad news india - //ஆனால் இதை ...நல்ல பதிவு ஆழியூரான்,<BR/><BR/>Bad news india - <BR/><BR/>//ஆனால் இதை எழுதி என்ன கிடைக்கும் என்று எதிர் பார்த்தார் கவிஞர்?<BR/>//<BR/> //முதல் வரி படித்ததும் மனதிர்க்குள் பகீர் என்ற உணர்வை தூண்டும் கவிதைகள்.<BR/>//<BR/> - உங்களுக்கு இந்த ஹைக்கூக்களும் உணர்வைத் தூண்டியிருப்பது இங்கேயே தெரிகிறது. இது போல் பலர் இருப்பார்கள், உருவாக்கப் படுவார்கள். பீ மாதிரியான சொற்களுக்காக இந்தக் கவிதைகளைத் தொட விரும்பாதவர்களும் சீக்கிரமே தொடத் ஆரம்பிப்பார்கள்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162215205224285922006-10-30T19:03:00.000+05:302006-10-30T19:03:00.000+05:30saranji rainbow colony.. நீங்கள் குறிப்பிடும் எனது...saranji rainbow colony.. நீங்கள் குறிப்பிடும் எனது பதில் உங்கள் பின்னூட்டத்திற்கானது அல்ல.Bad news for india என்பவருக்கான பதில் அது..<BR/>நன்றி..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162213332524145902006-10-30T18:32:00.000+05:302006-10-30T18:32:00.000+05:30மன்னிக்கவும் நண்பரே..உங்கள் பெயரை தவறாக புரிந்து க...மன்னிக்கவும் நண்பரே..உங்கள் பெயரை தவறாக புரிந்து கொண்டமைக்கு.<BR/>உங்கள் அனுபவம் மனதை என்னவோ செய்கிறது.வாய்ப்பிருப்பின் நாம் நிறைய பேசலாம்..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162212060835307322006-10-30T18:11:00.000+05:302006-10-30T18:11:00.000+05:30யெய்யா..ஆழியூராரே! அது சரோஜினி ரெயின்போ காலனி இல்ல...யெய்யா..ஆழியூராரே! அது சரோஜினி ரெயின்போ காலனி இல்லை..சரண்ஜி ரெயின்போ காலனி! அப்பா அம்மா ஆசையா வச்ச பேர்ல மண்ணு அள்ளி போட்டுறாதீங்க..அப்புறம் 'நீயே பீ அள்ளு!'வை நான் வரவேற்க விசேஷ காரணங்கள் உண்டு. ஏன்னா நானே பீ அள்ளுற சாதிக்கார பயதான்..எந்தாத்தா முப்பாட்டன் எல்லோரும் அள்ளுறவங்கேதான்.!சும்மா சொல்லலை ஆழி! அந்தப் பதிவு பிடிச்சிருக்குன்னு சொல்றேன்..அதுக்கா இம்புட்டு கோபம். நான் ஆக்ஸிடென்டா ஆகி கிடந்தப்ப எம் பீயை பல மாசங்கள் அள்ளிக் கொட்டுன பயதான். வெடித்துக் கிளம்பும் குசுக்கள்தான் அதிகாரவர்க்கத்தின் பீடங்களை தகர்க்கும்னு நம்புறவன் நான்! சென்னைவாசியா ஆனப்புறம் வடபழனியில இருக்குற ஒரு மேன்ஷன்ல தங்கியிருந்தப்ப ஒரு பய நான் இல்லாதப்ப என்னோட ரூம் மேட் என்னைப் பத்தி ஒருத்தன்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை ரூமுக்கு வெளியே நின்னு கேட்க முடிஞ்சது.<BR/>''சக்கிலியப் பய மாப்ளே.சாக்ஸை துவைக்கவே மாட்டேங்கிறான்..நாத்தம் குடலைப் பொறட்டுது..இவனெல்லாம் என் ஜினீயருக்கு படிச்சிருக்கான் மாப்ளே..எல்லாம் கோட்டால்ல ஸீட்டு வாங்கிட்டு படிக்கப் போறானுங்க.. கோத்தா! நம்ம சோத்துல சூத்த வக்கிரானுங்கடா....."ன்னு பேசிட்டு இருந்ததை கேட்டுட்டுட்டேன். (அவன் பல வருஷமா வேலை தேடுறவன்.நான் காலையில போனா ராத்திரி 11 மணிக்கு வர்ற குவாலிட்டி கன்ட்ரோல் என் ஜினீயரா இருக்கேன்.ஊஉம் அதெல்ல்லாம் எதுக்கு இப்ப.. நண்பா எல்லாம் வலிகள்தான்! பார்க்கலாம்!சரண்https://www.blogger.com/profile/02679183646323480187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162111636965618602006-10-29T15:17:00.000+05:302006-10-29T15:17:00.000+05:30யெய்யா...சரோஜினி ரெயின்போ காலனியாரே..(என்ன பேர் இத...யெய்யா...சரோஜினி ரெயின்போ காலனியாரே..(என்ன பேர் இது..?)..<BR/><BR/>'பீயை மொய்க்கு ஈக்களாய்' என்ற உங்களுடைய உமமையை ரொம்பவே ரசித்தேன்..ஆனால் பலபேர் இந்த வார்த்தையை படித்த மாத்திரத்திலேயே மூக்கை பொத்தியிருக்கக் கூடும்.<BR/><BR/>இந்தியாவிற்கான கெட்ட செய்தி சொன்னது போல நாகரீகமான வார்த்தைகளை அதாவது நாற்றமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் பரவலான கவனிப்பு கிடைக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.<BR/> <BR/>பீ என்றால் நாறத்தான் செய்யும்.அதைப்பற்றி படிப்பதற்கே சிலருக்கு குடலைப் பிடுங்குகிறது அவனவன் பீயை அவனவன் அள்ளிப்பாருங்கள் ஒருநாள்...அதன்பிறகு பீ அள்ளுவது பற்றி நாற்றமில்லாமல் எப்படி எழுதவேண்டும் என்று சொல்லுங்கள்..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162032864667800492006-10-28T16:24:00.000+05:302006-10-28T16:24:00.000+05:30நண்பர் ஆழியூரானுக்கு! உங்களுடைய சமீபத்திய பதிவான '...நண்பர் ஆழியூரானுக்கு! உங்களுடைய சமீபத்திய பதிவான ''நீயே பீ அள்ளு" <BR/>உண்மையிலேயே வாசிக்கப்பட வேண்டிய அருமையான பதிவு! 'பீ" போன்ற படையல் அமிர்தங்கள் தான் தலித்திய சிந்தனையை கிளர்ந்தெழச் செய்யும்! இன்னும் காட்டமாக அதிகார வர்க்கத்தின் மூக்கைத் துளைக்கும் படைப்புகளை எங்களுக்கு காட்டுங்கள்! தேடிப் பிடித்து படையலிட்டதற்கு மீண்டும் என் நன்றி ஆழியூராரே!!சரண்https://www.blogger.com/profile/02679183646323480187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162032807244869282006-10-28T16:23:00.000+05:302006-10-28T16:23:00.000+05:30நண்பர் ஆழியூரானுக்கு! உங்களுடைய சமீபத்திய பதிவான '...நண்பர் ஆழியூரானுக்கு! உங்களுடைய சமீபத்திய பதிவான ''நீயே பீ அள்ளு" <BR/>உண்மையிலேயே வாசிக்கப்பட வேண்டிய அருமையான பதிவு! 'பீ" போன்ற படையல் அமிர்தங்கள் தான் தலித்திய சிந்தனையை கிளர்ந்தெழச் செய்யும்! இன்னும் காட்டமாக அதிகார வர்க்கத்தின் மூக்கைத் துளைக்கும் படைப்புகளை எங்களுக்கு காட்டுங்கள்! தேடிப் பிடித்து படையலிட்டதற்கு மீண்டும் என் நன்றி ஆழியூராரே!!சரண்https://www.blogger.com/profile/02679183646323480187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162030184219450192006-10-28T15:39:00.000+05:302006-10-28T15:39:00.000+05:30hello aazhiyuraan..unmai sudum enbaargal..ungaluda...hello aazhiyuraan..unmai sudum enbaargal..ungaludaya blogla mudal pathivaai naan paarththa 'neeye pee allu!' nijaththilum nallathoru 'padayal amirtham! makkaa..thodarnthu mada saamykalukku padayungal..innum innum peeyil moikkum eekkalai naangal ungal blogil moippom!சரண்https://www.blogger.com/profile/02679183646323480187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1162013711725927252006-10-28T11:05:00.000+05:302006-10-28T11:05:00.000+05:30முதல் வரி படித்ததும் மனதிர்க்குள் பகீர் என்ற உணர்வ...முதல் வரி படித்ததும் மனதிர்க்குள் பகீர் என்ற உணர்வை தூண்டும் கவிதைகள்.<BR/>இதை எழுத தூண்டுதலாக இருந்தது என்ன என்று புரிகிறது. <BR/><BR/>ஆனால் இதை எழுதி என்ன கிடைக்கும் என்று எதிர் பார்த்தார் கவிஞர்?<BR/><BR/>பாரதியின் கவிதைகளிலும் இதே சூட்டோடுதான் பிரச்சனைகள் அலசப்பட்டிருக்கும். அதை படிக்கும்போது நிஜமான உந்துதல் வரும் படிப்பவனுக்கு. "தேடி சோறு நிதம் தின்று..." - இதை படித்து எவ்வளவோ பேருக்கு ஒரு துளியாவது சொரணை ஏற்பட்டிருக்கும். எனக்கு பல துளிகள் வந்தது.<BR/><BR/>ஆனால் தமிழ்பித்தன் கவிதையை படிக்க வேண்டியவன் படிக்க மாட்டானே. முகம் சுளித்து மூடியில்ல வச்சிடுவான்? 'வாரே வா' சொல்றது ஒடுக்கப்படுவதின் வேதனை உணர்ந்தவர்கள் மட்டும் தானே? <BR/><BR/>அவர்கள் படித்தால் மட்டும் போதாதே? <BR/>இன்னும் மனதளவில் தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைப்பவன் முழுதாக படிக்க வேண்டாமா? வாழைப்பழ ஊசி போல் ஏற்றினால்தான் அவனும் உணர்ந்து திருந்துவான்?<BR/><BR/>நடைவண்டி, தமிழ்பித்தன் இதை பத்தி என்ன நினைப்பார்? <BR/>அற்புதக் கவிஞன் அவன். நல்ல அறிவு அவனிடத்தில்.<BR/> <BR/>மேன்மேலும் வளர, 'நாற்றம் இல்லாத' வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். reach நிறைய அப்பொழுதுதானே கிடைக்கும்?<BR/><BR/>Hats off to him!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161943972777479262006-10-27T15:42:00.000+05:302006-10-27T15:42:00.000+05:30சத்தியபிரியன்...லிங்க் கொடுத்தமைக்கு நன்றி..சத்தியபிரியன்...லிங்க் கொடுத்தமைக்கு நன்றி..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161914754709522102006-10-27T07:35:00.000+05:302006-10-27T07:35:00.000+05:30//இட ஒதுக்கீடு வேண்டாம்.வா...வந்து நீயே பீ அள்ளு.....//இட ஒதுக்கீடு வேண்டாம்.வா...வந்து நீயே பீ அள்ளு..//<BR/><BR/>:-( ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்துதான் கலையுனர்ச்சி பீறிட்டு எழும் என்பதற்கு நல்ல உதாரனம்.<BR/><BR/>தான் ஒன்பது வயதிலிருந்தே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் மீனா, தனது முதல் அனுபவத்தை நடுக்கத்தோடு விவரிக்கிறார்: "கூடை நிறைய மலத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தேன். அப்போது கால்கள் தடுமாறி கீழே விழுந்தேன். அழுது கொண்டிருந்த என்னைத் தூக்கிவிட யாரும் வரவில்லை. காரணம், கூடையிலிருந்த மொத்த மலமும் என் மேல் கொட்டியிருந்தது. இன்னொரு துப்புரவுப் பெண் வந்து தூக்கிவிடும் வரை நான் அழுதபடி அப்படியே கிடந்தேன். மொத்த உலகத்தில் மிகவும் துரதிர்ஷ்டமான பெண்ணாக என்னை அப்போது உணர்ந்தேன்." <BR/><BR/>மீனா போன்ற பல துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டிக்கு செல்லுங்கள். <BR/><BR/><A HREF="http://www.keetru.com/dalithmurasu/oct06/meena.html" REL="nofollow">பொய்யர்கள் ஆளும் பூமி: மீனாமயில்</A><BR/><BR/>மலம் அள்ளுவதை இயந்திர மயமாக்கினால் பல துப்புரவு தொழிலாளிகள் வேலை இழப்பார்கள் என்று கூறிக்கூறியே 59 ஆண்டுகள் அவர்களை மலம் அள்ள வைத்தாகி விட்டது. மனிதக் கழிவை மனிதன் சுத்தம் செய்யும் கேவலத்தை நமது தலைமுறையிலாவது மாற்றுவோம்.<BR/><BR/>பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161881507389107622006-10-26T22:21:00.000+05:302006-10-26T22:21:00.000+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களிடம் இந்த நூல் குறித்து பகி...பின்னூட்டமிட்ட நண்பர்களிடம் இந்த நூல் குறித்து பகிர்ந்து கொள்ள வேறொரு தகவலும் உண்டு.கவிஞர் அறிவுமதி 'தை' என்ற பெயரில் கவிதை இதழ் நடத்துவது அனைவரும் அறிந்ததே.அதன் முதலாவது இதழில் தமிழ்பித்தனின்,'இட ஒதுக்கீடு வேண்டாம்..வா..வந்து நீயே பீ அள்ளு..' என்ற கவிதையை எடுத்துப் போட்டிருந்தார்.அதில் என்ன விசேஷம் என்றால்,ஆனந்த விகடனின் சுஜாதா எ.பி.க.(எனக்குப் பிடித்த கவிதை)என்ற பெயரில் வாரம் ஒரு கவிதையை எடுத்து போடுகிறாரில்லையா..?அதன் அரசியலை வெளிக்கொண்டுவரும் விதமாக 'சு.ப.க.(சுஜாதா படிக்காத கவிதை)' என்று வெளியிட்டிருந்தார்.<BR/><BR/>அதேபோல தையில் தமிழ்பித்தனின் கவிதையை படித்த விழி.பா.இதயவேந்தன்('கொஞ்சூண்டு'க்கு அணிந்துரை வழங்கியிருப்பதும் இவர்தான்.),அவரிடம் 'தை பார்த்தேன்.அதில் என் தாயைப் பார்த்தேன்..' என சொல்ல,அருகில் நின்ற நான் அதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்டு நின்றேன்.இதயவேந்தனின் பின்புலம் பற்றி அறிந்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் புரியும்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161871305648154732006-10-26T19:31:00.000+05:302006-10-26T19:31:00.000+05:30//பீ கூடையில் சோத்துசட்டி..விஞ்ஞானம் வளர்கிறதாம்.....<B>//பீ கூடையில் <BR/>சோத்துசட்டி..<BR/>விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ...மசுரு..//</B><BR/><BR/>வரிகளுக்கு உயிர் <BR/>உயிர்களுக்கு உணர்வு <BR/>உணர்வுகளை மயிராக்கி<BR/>பிணைத்து சாட்டையடி கொடுத்து<BR/>மதிகளங்கி மிதந்த என்னை<BR/>மடையா விழி என் கூறும் உம் வரிகள் <BR/>அருமை அருமை.<BR/><BR/>நீர் வெறும் கவிஞர் மட்டுமல்ல,<BR/>ஒரு கலைஞரும் கூட.<BR/>வரிகளால் சமுதாய அவலங்களை<BR/>செதுக்கி வடித்து கொடுத்திருக்கிறீர்!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161847276014813922006-10-26T12:51:00.000+05:302006-10-26T12:51:00.000+05:30ஜான் பாஸ்கோ,சுந்தரவடிவேல்,மாசிலா..அனைவருக்கும் நன்...ஜான் பாஸ்கோ,சுந்தரவடிவேல்,மாசிலா..அனைவருக்கும் நன்றிகள்...பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161843667025892852006-10-26T11:51:00.000+05:302006-10-26T11:51:00.000+05:30//இட ஒதுக்கீடு வேண்டாம்.வா...வந்து நீயே பீ அள்ளு.....<B>//இட ஒதுக்கீடு வேண்டாம்.<BR/>வா...வந்து <BR/>நீயே பீ அள்ளு..//</B><BR/><BR/>முத்தான வரிகள். ஆழ்ந்த சிந்தனையின் கூற்று. நல்ல ஆயுதம். கூர்மையான கருத்து. திடகாத்திரமான எண்ணம். அஞ்சா நெஞ்சம். அறிவு.<BR/>படிக்கையில் உறைந்தது ரத்தம். <BR/>வளர்க! தொடர்க! <BR/>நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161805599492462402006-10-26T01:16:00.000+05:302006-10-26T01:16:00.000+05:30Brilliant writers...glad you introduced this book....Brilliant writers...glad you introduced this book.<BR/>/*<BR/>வாழ்கிறபோது நரகம்<BR/>செத்தபின் சொர்கம்<BR/>செருப்பால் அடி கற்பிக்கிறவனை.. <BR/><BR/>நாயை விடு..<BR/>பூனையிடம் கற்றுக்கொள்..<BR/>தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு<BR/>*/<BR/><BR/>Truly worded...<BR/>Hats off to the writers.<BR/><BR/>-KVDAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161804701909412552006-10-26T01:01:00.000+05:302006-10-26T01:01:00.000+05:30நறுக்!அவரைப்பற்றிய தகவல்களுக்கும் நன்றி!நறுக்!<BR/>அவரைப்பற்றிய தகவல்களுக்கும் நன்றி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-1161802628186695712006-10-26T00:27:00.000+05:302006-10-26T00:27:00.000+05:30அழகியல் இல்லா வரிகள்..பீடிகை என்ன வேண்டி கிடக்கு?உ...அழகியல் இல்லா வரிகள்..<BR/>பீடிகை என்ன வேண்டி கிடக்கு?<BR/>உண்மையைச் சொல்ல!Anonymousnoreply@blogger.com