tag:blogger.com,1999:blog-25423331.post1065634796318965191..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: எரியும் பனிக்காடு ( Red Tea )பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-25423331.post-86794176402446072402008-02-15T00:20:00.000+05:302008-02-15T00:20:00.000+05:30//அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி, தாங்கள் கஸ்டப்பட்...//அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி, தாங்கள் கஸ்டப்பட்டாலும், தங்களின் அடுத்தத் தலைமுறையை இதிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான். பெரும்பாலானோர் அதைத்தான் இப்போது செய்து வருகிறார்கள்.//<BR/>முன்பு இதற்கும் முட்டுக் கட்டை இருந்தது. என் தந்தை மேகமலையில் (1970 80 களில்) 10 ஆண்டு்களுக்கும் மேல் மின்சார வாரியத்தில் அணைகள் கட்டும் வேலை செய்திருக்கிறார்.<BR/>ஆனால் எங்களை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முதலாளிகளே கட்டிக் கொடுத்திருந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. முதலாளிகளின் நோக்கம் அவர்கள் படிக்கக் கூடாது என்பதே. படித்தால் கேள்வி கேட்பார்கள். ஏன் வம்பு.<BR/>எனவே ஆசிரியர்களே மாணவர்களை சுள்ளி பொறுக்க அனுப்பிவிடுவார்கள். என் தந்தையோடு வேலை செய்த ஒரு சிலரின் பிள்ளைகளும் அங்கே படித்து வீணாய் போயிருக்கிறார்கள். <BR/>ஓரளவு சுமாரான பள்ளி என்றால் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆபத்தான மலைப் பாதையில் பயணம் செய்து மலையடிவாரத்தில் உள்ள சின்னமனூருக்கு போகவேண்டும். இப்போது அங்கே நிலமை எப்படியோ? விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-6435243838698270792008-02-03T20:40:00.000+05:302008-02-03T20:40:00.000+05:30முதலில் நன்றி! புத்தகத்தைப் படிக்குமுன் விமர்சனத்த...முதலில் நன்றி! புத்தகத்தைப் படிக்குமுன் விமர்சனத்தைப் படிக்க அளித்தமைக்காக....<BR/><BR/>/மலைக்குப் போனால் மலையளவு பணம் சம்பாதிக்கலாம்/<BR/>இன்றும் பல கிராமப்புற ஏழைகளிடம் உள்ள நம்பிக்கையும் எந்த அரசாலும் நிறைவேற்றப்படாத(முடிந்திராத) கனவு.<BR/><BR/>/சம்பளம் என்று எதுவுமில்லை.......வீட்டில் கொடுத்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்/<BR/>அன்று கொத்தடிமை முறை-இன்று ஒப்பந்தக் கூலி முறை.<BR/><BR/>/இதே உழைப்பை திருப்பூர் சாயப்பட்டரைகளிலோ, சொந்த ஊர்களின் வயல்களிலோ கொடுத்தால், இதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும்/<BR/>சமத்துவ சோசலிச சமுதாயத்தை அமைப்பதாக அரசியல் சட்டத்தில் கூறி 60 வருடங்களாகியும் இன்னும் நம்மால் ச - என்ற எழுத்தைக் கூட தாண்ட முடியவில்லை என்பதையே காட்டுகிறது. <BR/>- இதைப் படித்தபிறகு தேநீர் சுவை தித்திப்பதில்லை;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-58078922156012370042008-02-01T16:09:00.000+05:302008-02-01T16:09:00.000+05:30உங்கள் பதிவைப் படித்தபின் இனி தேநீரின் சுவையை அனுப...உங்கள் பதிவைப் படித்தபின் இனி தேநீரின் சுவையை அனுபவிக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், நாம் பயன்படுத்தும் பல அன்றாடப் பொருட்களுக்குப் பின்னால், இப்படி ஒரு குரூரக்கதை ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-62646128176206738522008-01-31T16:26:00.000+05:302008-01-31T16:26:00.000+05:30போக்குவரத்து என்பது இன்றய நாட்களில் அவ்வளவு சிரமமா...போக்குவரத்து என்பது இன்றய நாட்களில் அவ்வளவு சிரமமான ஒன்றில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தகாலத்தில் Visibility மிகவும் அதிகமாக உள்ளது. இன்னும் இதுபோன்ற வாழ்கை வாழ்கிறார்கள் என்று கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-851763772429522952008-01-31T14:31:00.000+05:302008-01-31T14:31:00.000+05:30நீங்கள் சொல்வது நிஜம்தான் கருப்பன்.என் சொந்த ஊரான ...நீங்கள் சொல்வது நிஜம்தான் கருப்பன்.என் சொந்த ஊரான தஞ்சையிலும் இன்னமும் களை எடுக்கும் பெண்களுக்கான கூலி 40 ரூபாய்க்குக் குறைவுதான். ஆனால், நாள் முழுக்க உழைக்க வேண்டியதில்லை. அந்த வேலை பிடிக்க வில்லை எனில், விவசாயம் சார்ந்த வேறு வேலைக்கு செல்லக்கூடிய மாற்று அவர்களுக்கு உண்டு. ஆனால், தேயிலைத் தோட்டங்களில் அப்படியில்லை. கொழுந்து கிள்ளுவதைத்தவிர அங்கு வேறு வேலையே பார்க்க முடியாது. இரண்டு, மூன்று தலைமுறைகளாக கொடூர குளிருக்கும், வேலைக்கும் தங்களை பழக்கப்படுத்திக்கொன்டிருக்கும் அத்தனை பேருமே, என்றோ ஒரு நாள் தங்களின் சொந்த கிராம்த்துக்கு வாழச் சென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடுதான் மலைக்காடுகளில் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-6996613820029862812008-01-31T13:47:00.000+05:302008-01-31T13:47:00.000+05:30கஷ்டங்கள் இல்லாமல் வாழ்கையில்லை. இருப்பினும் கஷ்டம...கஷ்டங்கள் இல்லாமல் வாழ்கையில்லை. இருப்பினும் கஷ்டம் மட்டுமே வாழ்கையாக வாழும் இதுபோன்றோர் பரிதாபத்துக்குறிவர்களே!<BR/><BR/>எங்கள் ஊரில் நெல் வயல்களில் களையெடுக்கும் பெண்களுக்கு இன்னும் சம்பளம் 40 ரூபாய் தான்!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.com